புதன், 27 நவம்பர், 2013

ஶ்ரீ ராம ஜெயமுலு / டிராயிங் வரையிலு

- சந்ரு

இராவணன் இல்லா ராமாயணம்.
சீதை இல்லா இராமர்
இராமர் இல்லா இராமர் [ சும்மா ]
கவிதை எமக்குத்தொழில்
சனப்போழுதும் அயராதிருத்தல்
நாடு நலம்பெற உழைத்தல் [பாரதி]
மன நிம்மதி கிட்டும்
நினைத்த காரியம் கைகூடும்
வாழ்க வழமுடன் [கஞ்சன் ]
பலிக்கு அஞ்சா பாதகர்களும் மகான்களைத்
தங்கள் முன்னோடியாக சொல்கிறார்கள் [லிங்கன் ]
விற்பனையும் உற்பத்திப் பெருக்கமும்
சிங்கி சேகரித்து உளக்கிலர்ச்சி,அடைதல்
புதுமை, அங்கீகாரம் என
மார்டன் ஆர்ட் ஸ்பெசலிஸ்டுகள் ஆதல் [நாம் தானென]
கலை உலக படைப்பு, படைப்பாளிக பேரில் கடுப்பை
காட்டியது... போதும் நிறுத்து [ நமக்கு நாமே பாதுகாப்பு ]
மிக குறைந்த கோடுகளில் காட்சிப் பொருளின் முழுப் பரிமாணத்தையும்
சித்திரிப்பது சிறந்த படைப்பு [ஆயிரம் ஆண்டு பழைய சொல் ]
படுத்திருக்கும் நாயைப் பார்த்து வரை. நாயின் உடல் கூறுகளை, நாம்
வரைந்த கோடுகளை மனதில் பதி. மனப்பாடத்திலிருந்து மீண்டும் படம் ,
வரை வரைந்தவற்றை கிழி ....[இது ஒருவகை பயிற்சி ]
 

இப்ப நம்ம படத்துக்கு வரலாம்-
 

  1. கதவில் மாட்டிய பேன்ட்
  2. கால்பகுதி வழி.. குடம் குடமாய் விந்து ஒழுகள்[இருமுறை][பின்வருவனமூன்று முறை]
  3. காவல் பொம்மை
  4. போர்வை உடல், மூச்சுக்காற்று.
  5. படுத்திருக்கும் பெண்
  6. சிறு வயதில் கண்ட விஸ்வாமித்திரர் ஓவியம்.
  7. அம்மாவிற்கு எழுதிய கடிதம்.
  8. படுத்திருக்கும் புலி
  9. பன்றித்தலை.

குற்ற உணர்விலிருந்து தப்பிப்பது ,புத்தியை, உடலை சரிபார்த்தல், அடுத்த வேலைக்கு தாவல் .நமது ஸ்ரீ ராம ஜெயம் வரைவுகள் குறித்த தகவல்

அவ்வளவுதான் ...இதுக்கு மேல உங்க சவ்வாரிதான் .....















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக